மொத்த உலகையும் அச்சம் கொள்ளவைத்துள்ள கொரோனா வைரஸால் தற்போது சீனாவில் மட்டும் இதுவரையில் 259 பேர் உயிரிழந்துள்ளனர். 11,791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தற்போது இந்தியா உட்பட 15-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால் உலக மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிப்பக்கட்ட சின்னஞ்சிறியக் குழந்தையொன்று கண்ணாடி அறைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றமை பார்போரை கண்கலங்கச்செய்கிறது.
குறித்தக் குழந்தை, அக்கண்ணாடி அறையில் இருந்தவாறு வெளியே இருக்கும் வைத்தியரை பார்த்து கையசைத்து, ஏதோ கூற எத்தணிக்கின்றது. இதனைக்கண்ட அவ்வைத்தியர் கண்கலங்கி நிற்பது பெரிதும் வேதனைக்குரிய நிமிடங்களாகவே இருக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM