கடந்த சில நாட்களாக ரஷ்ய விமானப் படையின் ஆதரவுடன் சிரியப் படைகள் மேற்கொண்ட தாக்குதல்களில் 21 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வான்வழித் தாக்குதல்களில் இலட்சக்கணக்கான மக்களை துருக்கி எல்லைக்கு தப்பி ஓட கட்டாயப்படுத்துகின்றது..
இந்த சந்தர்பத்திலேயே கடந்த நாட்களில் ரஷ்ய விமான படையின் ஆதரவுடன் சிரியப் படைகள் மேற்கொண்ட தாக்குதல்களில் குறைந்தது 21 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM