வவுனியா, யாழ்ப்பாணம், தெஹிவளை உள்ளிட்ட சில நிலையங்களில் பட்டப் படிப்பை ஆரம்பிக்க திட்டம் : திலங்க

Published By: R. Kalaichelvan

01 Feb, 2020 | 01:31 PM
image

வவுனியா, யாழ்ப்பாணம், தெஹிவளை, மட்டக்குளி, காலி, அம்பாறை, ஆகிய நிலையங்களில் பட்டப் படிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போதுள்ள கற்கைத் துறைகளில், எட்டுத் துறைகளுக்கு பட்டம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை பட்டம் வழங்கும் நிறுவனமான மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் முன் வைக்கப்படவுள்ளது

இவ்வருடத்தில் இலங்கை உயர்தொழில் நுட்ப கல்வி நிறுவகத்திற்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை 20,000 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31