மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 'டைனமெட்' வெடி பொருட்கள் சில வற்றை நேற்று வெள்ளிக்கிழமை மாலை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
மன்னார்-சௌத்பார் கடற்கரை பகுதியில் விசேட சுற்றிவளைப்பின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பொலித்தீன் பொதியைச் சோதனையிட்ட போது மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதி டைனமெட் வெடி பொருட்களைக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM