வுஹான் நகரில் இருந்து 33 மாணவர்கள்  நாட்டை வந்தடைந்தனர்!

Published By: R. Kalaichelvan

01 Feb, 2020 | 08:33 AM
image

சீனாவின் வுஹான் நகரில் உள்ள 33 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக சென்றிருந்த UL 1423  விசேட விமானம் மத்தளை விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளது.

அதேவேளை குறித்த விமானத்தில் வருகைதந்த மாணவர்கள் தியத்தலாவையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய மேலைத்தேய மற்றும் சுதேச சிகிச்சை முறைகளை கண்டறியுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32