சீனாவின் வுஹான் நகரில் உள்ள 33 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக சென்றிருந்த UL 1423 விசேட விமானம் மத்தளை விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளது.
அதேவேளை குறித்த விமானத்தில் வருகைதந்த மாணவர்கள் தியத்தலாவையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அத்தோடு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய மேலைத்தேய மற்றும் சுதேச சிகிச்சை முறைகளை கண்டறியுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM