ரஷ்யாவின் ஓரியோல் பிராந்தியத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் எரிவாயு வெடித்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.
ஓரியோல் பிராந்தியத்தின் ம்ட்சென்ஸ்க் நகரிலுள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றிலேயே இவ்வாறு எரிவாயு வெடித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் நால்வர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த விபத்தினால் மூன்றுபேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுமுள்ளனர்.
இந்த வெடிப்பினைத் தொடர்ந்து தீயணைப்பு வாகனங்களும், படையினரும் குறித்த பகுதிக்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும், மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM