பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை, வலஸ்ஸமுல்லவில் துப்பாக்கிகளை பயன்படுத்தி 1.2 மில்லியன் ரூபாவை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மூவரை இவ்வாறு நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு தொகையும் ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM