1.2 மில்லயன் ரூபாவை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதானோரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை!

Published By: Vishnu

31 Jan, 2020 | 11:56 AM
image

பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை, வலஸ்ஸமுல்லவில் துப்பாக்கிகளை பயன்படுத்தி 1.2 மில்லியன் ரூபாவை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மூவரை இவ்வாறு நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு தொகையும் ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57