உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இலங்கையர்கள் : மீட்டனர் இந்திய மீனவர்கள்.!

Published By: Robert

12 Jun, 2016 | 12:25 PM
image

இந்தியாவின் நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகள் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூவர் பயணித்த படகு பழுது காரணமாக நடுக்கடலிர் நின்றுள்ளது. இதனையடுத்து, நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை அக்கரைப்பேட்டை மீனவர்கள் பாதுகாப்பாக மீட்;டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இவர்கள் வவுனியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் ஏன் வந்தார்கள் தொடர்பில், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கடலோர பாதுகாப்பு கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31