புதுக்குடியிருப்பில் 18 கைக்குண்டுகள் மீட்பு!

Published By: R. Kalaichelvan

31 Jan, 2020 | 09:26 AM
image

கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பில் 18 கை குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியிலேயே இவ்வாறு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு கை குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளது.

எஸ்.எப்.ஜி. 87 ரக கைக் குண்டுகள் 16 மற்றும் 75 மில்லி மீட்டர் ரக கைக் குண்டுகள் இரண்டும்  இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட கை குண்டுகள் யுத்த காலத்தில் எல்.ரி.ரி.ஈ அமைப்பினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு கைக் குண்டுகள் அனைத்தும் கிளிநொச்சி விசேட குண்டு செயலிழக்கும் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42