கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பில் 18 கை குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியிலேயே இவ்வாறு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு கை குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளது.
எஸ்.எப்.ஜி. 87 ரக கைக் குண்டுகள் 16 மற்றும் 75 மில்லி மீட்டர் ரக கைக் குண்டுகள் இரண்டும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட கை குண்டுகள் யுத்த காலத்தில் எல்.ரி.ரி.ஈ அமைப்பினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அத்தோடு கைக் குண்டுகள் அனைத்தும் கிளிநொச்சி விசேட குண்டு செயலிழக்கும் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM