சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதம் என்பது தமிழர்களை புறக்கணிக்கும் செயல் - ஐ.தே.க 

Published By: Vishnu

30 Jan, 2020 | 06:47 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை தமிழ் மக்களை புறக்கணித்ததாகவே கருத முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

நாடு என்ற ரீதியில் முன்னேற வேண்டுமாயின்  தமிழ்-முஸ்லிம் மக்களின் தனித்துவங்களுக்கும் அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க  வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அனைத்து இன மக்களுக்கும் முன்னுரிமை   வழங்கப்பட்டன. தமிழ் -முஸ்லிம் மக்களின்  அரசியல் மற்றும் பொது உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதன் காரணமாக தேசிய நல்லிணக்கம் முன்னேற்றமடைந்தன. 

இதன் பின்னரே இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில்   நல்லெண்ணம் ஏற்பட்டன. ஆனால் இந்த நிலைமை இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08