சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதனால் அந் நாட்டில் நடைபெறவிருந்த உலக உள்ளக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உலக உள்ளக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் நாஞ்சிங்கில் ஆரம்பமாகவிருந்தது. எனினும் கொரானவின் பரவல் அதிகரித்துள்ளமையினால், இதில் கலந்து கொள்ளும் வீரர்களின் நலன் கருதியே குறித்த தொடரை ஒத்திவைப்பதாக சர்வதேச மெய்வல்லுநர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
அத்துடன் உலக உள்ளக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் நடத்துவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவளை கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து உள் நாட்டு போட்டிகளையும் ஒத்தி வைத்துள்ளதாக இன்றைய தினம் அறிவித்துள்ள சீன கால்பந்து சங்கம், விளையாட்டுகளை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கான உத்தியோகபூர்வ திகதி எதையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM