பஸ்ஸுடன் மோதிய முச்சக்கரவண்டி விபத்து ;  மயிரிழையில் உயிர் தப்பிய முச்சக்கரவண்டி சாரதி

Published By: Digital Desk 4

30 Jan, 2020 | 01:19 PM
image

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்தஅரை சொகுசு தனியார் பஸ்ஸுடன் நேற்று மாலை முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து புத்தளம் அனுராதபுரம் வீதியில் இடம்பெற்றுள்ளது. 

பத்தினியம்மன் வீதியில் இருந்து பிரதான வீதிக்கு முச்சக்கரவண்டியை குறுக்கினால் செலுத்த முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவிக்கின்றனர். 

குறித்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33