வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்தஅரை சொகுசு தனியார் பஸ்ஸுடன் நேற்று மாலை முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து புத்தளம் அனுராதபுரம் வீதியில் இடம்பெற்றுள்ளது.
பத்தினியம்மன் வீதியில் இருந்து பிரதான வீதிக்கு முச்சக்கரவண்டியை குறுக்கினால் செலுத்த முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM