பதுளை ஓயாவிலிருந்து ஆணொருவரின்  சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

30 Jan, 2020 | 11:14 AM
image

பதுளை ஓயா ஆற்றில் மிதந்து வந்து கொண்டிருந்த ஆணொருவரின் சடலமொன்றினை இன்று 30-01-2020 பதுளைப் பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் பதுளையைச் சேர்ந்த 85 வயது நிரம்பிய எஸ். நடேசனுடையதென்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் இம் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் பதுளைப் பொலிசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்கென பதுளை அரசினர் வைத்தியசாலையிள்  பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17