பதுளை ஓயா ஆற்றில் மிதந்து வந்து கொண்டிருந்த ஆணொருவரின் சடலமொன்றினை இன்று 30-01-2020 பதுளைப் பொலிசார் மீட்டுள்ளனர்.
குறித்த சடலம் பதுளையைச் சேர்ந்த 85 வயது நிரம்பிய எஸ். நடேசனுடையதென்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் இம் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் பதுளைப் பொலிசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்கென பதுளை அரசினர் வைத்தியசாலையிள் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM