ஹொரணை பகுதியில் கைத்துப்பாக்கிகள், அவற்றுக்கு பயன்படுத்தும் மெகசின்கள் மற்றும் பெரும் தொகையான போதைப்பொருட்களுடன் 3 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் இரு பெண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து 192 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருட்களும் 10 கைத்துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குப் பயன்படுத்தும் 19 மகசீன்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM