கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தவிர்ப்பதற்கு அந் நிறுவனங்களில் முறையான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்குமாறு சமம்பந்தப்ட்ட அதிகாரிகளிடன் துறைமுக பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர் சங்கம் கடிதம் ஒன்றின் மூலம் இலங்கை துறைமுக அதிகார சபைத் தலைவரிடம் இக் கோரிக்கையை விடுத்துள்ளது.
அத்தோடு தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு கொழும்பு, திருகோணமலை மற்றும் காலி முதலான துறைமுகங்களில் முறையான சுகாதார பாதுகாப்புக்குரிய வலயமாக உறுதிப்படுத்துமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM