கொரோனாவை தவிர்ப்பதற்கு முறையான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் : துறைமுக பணியாளர்கள்

Published By: R. Kalaichelvan

30 Jan, 2020 | 09:05 AM
image

கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தவிர்ப்பதற்கு அந் நிறுவனங்களில் முறையான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்குமாறு சமம்பந்தப்ட்ட அதிகாரிகளிடன் துறைமுக பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர் சங்கம் கடிதம் ஒன்றின் மூலம் இலங்கை துறைமுக அதிகார சபைத் தலைவரிடம் இக் கோரிக்கையை விடுத்துள்ளது.

அத்தோடு தற்போதைய நிலைமையை  கருத்திற்கொண்டு கொழும்பு, திருகோணமலை மற்றும் காலி முதலான துறைமுகங்களில் முறையான சுகாதார பாதுகாப்புக்குரிய வலயமாக உறுதிப்படுத்துமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27