ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்க்கமான செயற்குழு கூட்டம் இன்று நடைறெவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவின் பேரில், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இக் கூட்டத்தில் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றங்கள் தொடர்பிலான இறுதி முடிவு குறித்து தீர்மானிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இக் கூட்டத்தை தொடர்ந்து கட்சிக்குள் தோன்றியுள்ள நெருக்கடிகளுக்கு முடிவு எட்ட எதிர்பர்த்துள்ளதாகவும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM