கொரோனா வைரஸிலிருந்து பாடசாலை மாணவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த வழிகாட்டுதல்களின் பட்டியலை கல்வி அமைச்சகம் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பிவைத்துள்ளது.
அமைச்சின் வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன.
மேலும் சவர்க்காரம் பயன்படுத்தி கைகளைக் கழுவவும், ஒரு திசு அல்லது கைக்குட்டையை பாவித்து தும்முமாறும் அல்லது இருமுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சூழ்நிலையின்படி, ஆரோக்கியமான மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது தினசரி முகமூடிகளை அணிய வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்கள் தேவைப்படும் எந்தவொரு பாடசாலையும் பாடசாலைக்கு அருகிலுள்ள சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்தையோ அல்லது கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பிரிவையோ அல்லது 0112-784872 / 0112-784163 ஆகிய தொலைத்தொடர்பு எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM