கம்பஹா மாவட்ட மக்களுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வேண்டுகோள் !

Published By: Digital Desk 3

29 Jan, 2020 | 04:35 PM
image

கம்பஹா மாவட்டத்திலுள்ள மக்கள்  நீரை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீரின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால், நீருக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர, வேறு தேவைகளுக்காக குடிநீரைப் பயன்படுத்த வேண்டாமென, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை தொடர்ந்தால் எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் நீர் விநியோகம் வரையறுக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04