இராணுவ அதிகாரியைத் தாக்கிய 8 பேருக்குப் பிணை

Published By: Daya

29 Jan, 2020 | 04:17 PM
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தைப்பொங்கல் தினத்தன்று இராணுவ அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, 8 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேக நபர்களான 8 இளைஞர்களும், தலா 5 ஆயிரம் ரூபா  ரொக்க பிணையிலும், தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33