யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தைப்பொங்கல் தினத்தன்று இராணுவ அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, 8 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேக நபர்களான 8 இளைஞர்களும், தலா 5 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும், தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM