திருகோணமலையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒரு ஆண் உட்பட மூன்று பெண்கள் கைது

Published By: Daya

29 Jan, 2020 | 09:22 PM
image

திருகோணமலை துறைமுப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நீதிமன்ற வீதியில் நெடுங்காலமாய் இயங்கி வந்தவிபச்சாரம் நிலையம் இன்று பிராந்திய போதைபொருள் ஒழிப்புபிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டது.

சுற்றிவலைப்பின் போது விடுதி நடத்துனர் உட்பட திருகோணமலை பிரதேசங்களைச் சேர்ந்தபெண்கள் உட்படநால்வர் கைது செய்ததாக பிராந்திய போதைபொருள் ஒழிப்புபிரிவினர் தெரிவித்தனர். 

கைதுசெய்யப்பட்ட நபர்கள் திருகோணமலை நகர்மனையாவலியைச் சேர்ந்த  49 வயதுடைய ஆண் ஒருவரும், கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த  28 வயதுடைய ஒருவரும் , மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரும் , மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த  30 வயதுடைய ஒருவரும் உள்ளடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர் .

கைசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய தலைமையக பொலிஸார் வசம் ஒப்படைத்தாக பிராந்திய போதைபொருள் ஒழிப்புபிரிவினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46