தகாத வார்த்தையால் அதிபரை அச்சுறுத்திய ராஜபக்ஷ

Published By: Ponmalar

11 Jun, 2016 | 03:51 PM
image

வடமேல் மாகாணசபை உறுப்பினர் சுமித் ராஜபக்ஷ, கிரியுள்ள மெதகம்பள பாடசாலை அதிபரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

வெசாக் பந்தல் அமைப்பதற்காக பாடசாலை மைதானத்தை கோரியிருந்த நிலையில் அதற்கு பாடசாலை நிர்வாகம்  அனுமதியளிக்காத காரணத்தினாலேயே குறித்த பாடசாலை அதிபருக்கு மாகாணசபை உறுப்பினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவிக்கையில்,

தமது அரசியல் பலத்தை பயன்படுத்தி சில அரசியல்வாதிகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாம் மாகணசபை உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகியுள்ளோம் என தெரிவித்தார்.

இதேவேளை மஹிந்த ஜயசிங்க குறித்த அதிபரிடம் கலந்துரையாடியதோடு, அலவ்வ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடொன்றையும் முன்வைத்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38