சீனாவிற்கு உயர் கல்வி கற்பதற்காக சென்றிருந்த இலங்கை மாணவர்களை, சீனாவிலிருந்து விமானம் மூலம் காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அனுப்பி வைத்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதர் கே.கே.யோகானந்தா தெரிவித்தார்.
சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகச் சீனாவிலிருந்து 93 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி, இதுவரையில் மொத்தமாக 380 இலங்கை மாணவர்கள் சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM