இன்று சீனாவிலிருந்து நாடு திரும்பிய 93 மாணவர்கள்

Published By: Daya

29 Jan, 2020 | 09:55 AM
image

சீனாவிற்கு உயர் கல்வி கற்பதற்காக சென்றிருந்த  இலங்கை மாணவர்களை, சீனாவிலிருந்து விமானம் மூலம் காட்டுநாயக்க  விமான நிலையத்திற்கு இன்று அனுப்பி வைத்துள்ளதாக  இலங்கைக்கான சீன தூதர் கே.கே.யோகானந்தா தெரிவித்தார்.

சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகச் சீனாவிலிருந்து 93 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, இதுவரையில் மொத்தமாக 380 இலங்கை மாணவர்கள் சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11