காடுகளை அழித்து மரக்குற்றிகளை கடத்தியவர் கைது

Published By: Daya

28 Jan, 2020 | 04:50 PM
image

கிளிநொச்சி பூநகரி பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பூநகரி பகுதியில் காடுகளை அழித்து பெறுமதிவாய்ந்த மரக்குற்றிகளை சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், நேற்று  பூநகரி முலங்காவில் பகுதியிலிருந்து சட்டவிரோதமாகக் கிளிநொச்சி நகர்ப் பகுதிக்குச் சிறு கனரக வாகனத்தில் மரங்கடுத்துவதாக கிளிநொச்சி பூநகரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய  சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். 

இதன் போது, பூநகரி பொலிஸார் முதிரைமரக்குற்றிகள் மற்றும் வாகனத்தையும் கைப்பற்றியதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர் .

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையைக் கிளிநொச்சி பூநகரி பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09