திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 40 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவரை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாகத் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
மாசும்புர,குருணாகல் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துறைமுக குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர் இதன் போது குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கருணாகலை - திருகோணமலை பகுதிக்குப் பயணிகள் சென்ற பஸ் ஒன்றில் குறித்த சந்தேகநபர் நாற்பது மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்துக் கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபரை இன்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM