ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Published By: Daya

28 Jan, 2020 | 02:22 PM
image

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 40 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவரை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாகத் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். 

மாசும்புர,குருணாகல் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துறைமுக குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து  சுற்றிவளைப்பை மேற்கொண்டனர் இதன் போது குறித்த சந்தேகநபரை  பொலிஸார் கைது செய்துள்ளனர். 

 கருணாகலை - திருகோணமலை பகுதிக்குப் பயணிகள்  சென்ற பஸ் ஒன்றில் குறித்த சந்தேகநபர் நாற்பது மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்துக் கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சந்தேகநபரை இன்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04