சீமெந்தின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை

Published By: Ponmalar

11 Jun, 2016 | 12:25 PM
image

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த முதலாம் திகதியிலிருந்து 870 ரூபாவாக இருந்த 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 930 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

குறித்த விலையை விட அதிகமான விலையில் சீமெந்து விற்பனையில் ஈடுபட்ட பொலநறுவை மற்றும் வவுனியா பகுதிகளை சேர்ந்த விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த விலை அதிகரிப்பானது கடந்த  முதலாம் திகதிக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட சீமெந்துகளுக்கு வழங்கப்படவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58