கொரோனா வைரஸ்; மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்க நடவடிக்கை

Published By: Daya

28 Jan, 2020 | 01:37 PM
image

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  மேற்கொண்டுள்ளது.

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டின் 14 வைத்தியசாலைகளைச் சுகாதார அமைச்சு தயார் நிலையில் வைத்துள்ளது.

அதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கிழக்கு மாகாணத்திற்கான வைத்தியசாலையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கே.கரலாரஞ்சனி தெரிவித்தார்.

குறித்த கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது குறித்த வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06