கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மேற்கொண்டுள்ளது.
இலங்கையிலும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டின் 14 வைத்தியசாலைகளைச் சுகாதார அமைச்சு தயார் நிலையில் வைத்துள்ளது.
அதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கிழக்கு மாகாணத்திற்கான வைத்தியசாலையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கே.கரலாரஞ்சனி தெரிவித்தார்.
குறித்த கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது குறித்த வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM