அலபாமா துறைமுகத்தில் பாரிய தீ ; 35 படகுகள் தீக்கிரை, 8 பேர் உயிரிழப்பு!

Published By: Vishnu

28 Jan, 2020 | 11:13 AM
image

அமெரிக்காவின், அலபாமாவில் உள்ள துறைமுகத்தில் உள்ள சுமார் 35 படகுகள் தீப்படித்து எரிந்தமையினால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் இவ்வாறு உயிரிழந்தவர்கள் எவரும் இதுவரை அடையாளப்படுத்தப்படவில்லை.

அத்துடன் இந்த அனர்த்ததில் சிக்குண்ட மேலும் ஏழு பேர் ஏரியில் குதித்து பாதுகாப்பாக நீந்தி கரைசேர்ந்துள்ளதுடன், அவர்கள் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணங்கள் இன்னும் வெளியாகாத நிலையில் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட அனைத்து படகுகள் அனைத்தையும் சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25