பேருந்தில் எம் எஸ் டோனியின் ஆசனத்தில் எவரும் அமர்வதில்லை , நாங்கள் அவறை இழந்துள்ளது போல உணர்கின்றோம் என இந்திய அணியின்சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாகல் வீடியோவொன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் தலைவரின் எதிர்காலம் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியாகியுள்ள நிலையில் சாகலின் வீடியோவினை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்திய அணி பயணம் செய்யும் பேருந்திற்குள் குறிப்பிட்ட வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பேருந்தின் இறுதியில் சாகல் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார்,அவரிற்கு அருகில் ஆசனமொன்று காலியாக காணப்படுகின்றது.
ஜாம்பவான் ஒருவர் இந்த ஆசனத்தில் அமர்வதுவழமை,அவர் டோனி,தற்போது இந்த ஆசனத்தில் எவரும் அமர்வது இல்லை, நாங்கள் டோனியை இழந்தது போன்று உணர்கின்றோம் என சாகல் பதிவு செய்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM