பதுளையில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது!

27 Jan, 2020 | 02:45 PM
image

பதுளை, கனுபெலேள பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஹெரோயின் விற்பனை தொடர்பில்பதுளை பொலிஸாருக்கு கிடைத்த முறைபாட்டிற்கு அமைய பதுளை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் கே.எம்.எம்.சம்பத் தலைமையிலான குழுவினர் கனுபெலேள பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவ் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்தவர்களிடமிருந்து 456 மில்லிகிராம் ஹெரோயின் பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பதுளை நகரில் குறித்த மூவரும் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட மூவரையும் இன்று (27)  பதுளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54