பதுளை, கனுபெலேள பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஹெரோயின் விற்பனை தொடர்பில்பதுளை பொலிஸாருக்கு கிடைத்த முறைபாட்டிற்கு அமைய பதுளை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் கே.எம்.எம்.சம்பத் தலைமையிலான குழுவினர் கனுபெலேள பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவ் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்தவர்களிடமிருந்து 456 மில்லிகிராம் ஹெரோயின் பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பதுளை நகரில் குறித்த மூவரும் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட மூவரையும் இன்று (27) பதுளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM