வெடிபொருள் ஏற்றிச் சென்ற லொறி வெடித்ததில் 7 பேர் பலி!

Published By: Vishnu

26 Jan, 2020 | 09:54 PM
image

வடக்கு சிரிய நகரமான அசாஸில் வெடிபொருள் ஏற்றிச் சொன்ற லொறியொன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் கொல்லப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த விபத்துக் காரணமாக மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அலெப்போவின் வடக்கே அசாஸ் நகரில் உள்ள ஒரு உணவகம் மற்றும் ஒரு எரிவாயு நிலையத்தின் முன்பே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35