மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிடியவை கைது செய்வதற்கு பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவு வழங்கியமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் அழைக்கப்பட வேண்டுமென அரசிசயலமைப்பு சபை தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
கிஹான் பிலபிடியவை கைது செய்வதற்கு நீதிமன்றில் பிடியாணை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கடந்த தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பிலேயே சட்டமா அதிபர் குற்றப்புலணாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM