இலங்கை வந்தார் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி!

Published By: Vishnu

26 Jan, 2020 | 01:26 PM
image

பாகிஸ்தான் நாட்டு கடற்படைத் தளபதி அட்மிரல் ஜாபர் மஹ்மூத் ஐந்து நாட்க்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் இலங்கை வந்துள்ளார்.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி இலங்கைக்கு வந்துள்ளார்.

அட்மிரல் மஹ்மூத் இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் கடற்படைத் தளபதி, இராணுவம் மற்றும் விமானப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை எதிர்வரும் 29 ஆம் திகதி தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு அவர் பாகிஸ்தான் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33