75 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி! : மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: R. Kalaichelvan

26 Jan, 2020 | 01:03 PM
image

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் வட்டவல கெரோலினா தோட்டப் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பேர் படுகாயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்ட பிரதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து டயகம நோக்கி பயணித்த குறித்த முச்சக்கரவண்டியானது இன்று அதிகாலை 3 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 75 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.

அத்தோடு இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட  அதில் பயணித்த மூன்று பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46