திருப்பதியில் தீ விபத்து ; 20 லட்சம் ரூபா மதிப்புள்ள லட்டுகள் வீண்

Published By: Raam

10 Jun, 2016 | 04:34 PM
image

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு லட்டு தயாரிக்கும் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தினால் 20 இலட்சம் ரூபா மதிப்புள்ள லட்டுகள் வீணடைந்துள்ளன. 

தீயணைப்பு முயற்சியின்போது இரசாயனம் பட்டதில் 20 லட்சம் ரூபா மதிப்புடைய லட்டுகள் வீணடைந்துள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகத்திற்கு அருகே லட்டு தயாரிக்கும் மையம் உள்ளது. 

இங்கு இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சமையல் அறையில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் இணைந்து தீயணைப்பான் கருவி மூலம் தீயை அணைத்தனர். 

அப்போது தீயணைப்பான் கருவியிலிருந்து வெளியான இரசாயனம் காரணமாக அங்கிருந்த 20 இலட்சம் பெறுமதியான லட்டுகள் மற்றும் மூலப் பொருட்கள் வீணடைந்தன. அவற்றை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போய் அழிக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது. தீவிபத்து காரணமாக லட்டு தயாரிக்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17