திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு லட்டு தயாரிக்கும் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தினால் 20 இலட்சம் ரூபா மதிப்புள்ள லட்டுகள் வீணடைந்துள்ளன.
தீயணைப்பு முயற்சியின்போது இரசாயனம் பட்டதில் 20 லட்சம் ரூபா மதிப்புடைய லட்டுகள் வீணடைந்துள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகத்திற்கு அருகே லட்டு தயாரிக்கும் மையம் உள்ளது.
இங்கு இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சமையல் அறையில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் இணைந்து தீயணைப்பான் கருவி மூலம் தீயை அணைத்தனர்.
அப்போது தீயணைப்பான் கருவியிலிருந்து வெளியான இரசாயனம் காரணமாக அங்கிருந்த 20 இலட்சம் பெறுமதியான லட்டுகள் மற்றும் மூலப் பொருட்கள் வீணடைந்தன. அவற்றை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போய் அழிக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது. தீவிபத்து காரணமாக லட்டு தயாரிக்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM