கஞ்சா வியாபாரி உட்பட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 12 பேருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

26 Jan, 2020 | 10:47 AM
image

மட்டக்களப்பு—காத்தான்குடி பிரதேசத்தில் 17170 மில்லி கிறாம் கஞ்சாவை வைத்திருந்த ஐவர் பொலிசாhரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவரும் அடங்குவதாக காத்தான்குடி  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது கஞ்சாவுடன் ஐவரும் பிடி ஆணை  பிறப்பிக்கப்பட்ட ஆறுபேரும் மது போதையில் வாகனம் செலுத்திய ஒருவருமாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எஸ்.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 6ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இது தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31