வவுனியா நொச்சிக்குளத்தில் ஒரு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட நெல்காயவைக்கும் தளம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
நொச்சிகுளம் கமக்காரர் அமைப்பின் தலைவர் கு.இராசேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்ட வவுனியா பிரதி மகாணா விவசாயப்பணிப்பாளர் சகிலா பானு தளத்தினை திறந்து வைத்தார்.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியான ஒரு மில்லியன் ரூபா செலவில் குறித்த நெல் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாளிகை,நொச்சிக்குளம், அலைகல்லுபோட்டகுளம் பகுதிகளைச் சேர்ந்த 200 ற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM