மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்ட விசேட வீதி சோதனை நடவடிக்கையில் நீதிமன்ற பிடிவிறாந்து மற்றும் கஞ்சா, சந்தேகத்தில் நள்ளிரவில் வீதியில் நடமாடியவர்கள் உட்பட 15 பேரை கைது செய்துள்ளதாக வாழசை்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாரின் விசேட வீதி சோனை நடவடிக்கை நேற்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் வீதி சோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகிவந்த 7 பேரையும் கஞ்சா போதைப் பொருளுடன் 4 பேரையும். நள்ளிரவில் வீதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 4 பேர் உட்பட 15 பேரை கைது செய்துள்ளனர்
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM