சிறைக் கைதியாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினருக்கு சபை அமர்வில் கலந்துகொள்ள எவருடைய  அனுமதியும் தேவையில்லை - கரு

Published By: Vishnu

24 Jan, 2020 | 03:30 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

சிறைக்கைதியாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு யாருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை. அதற்கான உரிமை அவருக்கு இருக்கின்றது என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று  சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. 

பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா விசேட கூற்றொன்றை முன்வைத்து, சிறைக்கைதியாக இருக்கும் ஒருவர் சிறையிலிருந்து வெளியில் வருவதென்றால் நீதிமன்ற அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும். 

ஆனால் சிறைக்கைதியாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்துக்கு வருவதற்கான அனுமதியை நீதிமன்றத்தினால் பெற்றுக்கொள்ளவில்லை என்றே தெரியவருகின்றது. 

அப்படியானால் அவர் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என  சபாநாயகரிடம் வினவியதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40