(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
சிறைக்கைதியாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு யாருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை. அதற்கான உரிமை அவருக்கு இருக்கின்றது என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.
பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா விசேட கூற்றொன்றை முன்வைத்து, சிறைக்கைதியாக இருக்கும் ஒருவர் சிறையிலிருந்து வெளியில் வருவதென்றால் நீதிமன்ற அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும்.
ஆனால் சிறைக்கைதியாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்துக்கு வருவதற்கான அனுமதியை நீதிமன்றத்தினால் பெற்றுக்கொள்ளவில்லை என்றே தெரியவருகின்றது.
அப்படியானால் அவர் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என சபாநாயகரிடம் வினவியதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM