கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் தாக்கங்களை தணிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
அத்தோடு பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உடல் நலம் குறித்து மிகவும் அவதானத்துடன் இருப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
அத்தோடு இலங்கையில் உள்ள விமான நிலையங்கள் அனைத்திலும் பயணிகளின் நலன் கருதி பாதுகாப்புகளை பலப்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இவ்வாறு வைரஸ் பரவுவது குறித்து விமான நிலையத்தின் அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM