(K.Kapila)
கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 6.10 இல் இருந்து 35 நிமிடங்கள் கணினி வலையமைப்பில் கோளாறு ஏற்பட்டிருந்தமையினால் பயணிகள் பெரும் அசௌகரியத்திற்குள்ளானதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சேவைகள் தற்போது வழமை போல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM