யாழ்ப்பாணத்தில் சுகாதார ஊழியர்கள் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்

Published By: Daya

24 Jan, 2020 | 11:52 AM
image

யாழ்ப்பாணம் சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் வழங்கப்படும் வரை தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் தமது தொடர்ச்சியான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் களம் இறங்கியுள்ளனர்.

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நேற்றுமுன்தினம் ஆரம்பித்த பணிப் புறக்கணிப்பில் இன்றைய தினம் வரை தமக்கு உரியதீர்வு வழங்கப்படவில்லை என உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29