யாழ்ப்பாணம் சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் வழங்கப்படும் வரை தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் தமது தொடர்ச்சியான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் களம் இறங்கியுள்ளனர்.
நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நேற்றுமுன்தினம் ஆரம்பித்த பணிப் புறக்கணிப்பில் இன்றைய தினம் வரை தமக்கு உரியதீர்வு வழங்கப்படவில்லை என உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM