பஸ் நடத்துனரை தாக்கிய தந்தை, மகன் கைது !

Published By: Daya

24 Jan, 2020 | 11:30 AM
image

ஆராச்சிக்கட்டுவ பகுதியில் பஸ் நடத்துனரை தாக்கிய தந்தை மற்றும் அவரது மகனை பொலிஸார் கைதுசெய்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. 

இலங்கை போக்குவரத்துக்குச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று நேற்று கொழும்பிலிருந்து மன்னார் வரை சென்ற  போது பண கொடுக்கல் வாங்கலின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மன்னார்  பகுதியைச் சேர்ந்த பஸ் நடத்துனர் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்துள்ளார். 

இந்நிலையில், குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39