கடலில் மூழ்கி தந்தை மாயம் - தப்பிப்பிழைத்த மகன் ; புத்தளத்தில் சம்பவம்

Published By: Digital Desk 4

23 Jan, 2020 | 10:49 PM
image

புத்தளம் முள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் இன்று காலை  சிறுகடலுக்கு மீனுக்காக விரிக்கப்பட்ட வலையை மீட்க சென்ற போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் படகு அசைந்ததால் படைகிலிருந்து  தந்தை கடலில் தவறி வீழ்ந்துள்ளார். இதன்போது மகன் தந்தையை காப்பாற்ற முற்பட்டபோது மகனும்  கடலில் வீழ்ந்துள்ளார்.

இதேவேளை தந்தையும் மகனும் நீச்சல் அடித்து கரைக்கு செல்ல முற்பட்ட போது தந்தைக்கு நீச்சல் அடிப்பதற்கு முடியாமல் போயுள்ளதால் கடலில் மூழ்கியுள்ளார். இதேவேளை மகன் நீச்சல் அடித்துக் கொண்டு மாம்புரி கடற்கரையை சென்றடைந்துள்ளார்.

 பின்னர் மீனவர்கள் மற்றும் புத்தளம் கடற்படையினர் இனைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். இதுவரையிலும் குறித்த தந்தை கண்டுப்பிடிக்கப்படவில்லையென கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதேவேளை நாளை காலை 6 மணியளவில் மீண்டும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52