பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, கொஸ்கம - சாலாவ இராணுவ முகாம் வெடிப்பு சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள் புனரமைப்பு வேலைகளுக்கு பயன்படுத்துமாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வழங்கவேண்டாமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று திறைசேரிக்கு கட்டளையிட்டுள்ளார்.
அதன் பிரகாரம், சாலாவ வெடிப்பு சம்பவத்தில் பாதிப்படைந்த மக்களின் புனரமைப்பு வேலைகள் நிறைவடையும் வரையில் வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வழங்கவேண்டாமென பிரதமர் திறைசேகரிக்கு தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியில் பொதுமக்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பிரதமர் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM