மகாராஷ்டிராவில் வீட்டுப்பாடத்தை முடிக்காத 3ஆம் வகுப்பு மாணவியை 450 தோப்புக்கரணங்கள் தண்டனை வழங்கிய பகுதி நேர ஆசிரியை மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் தானே நகரில் உள்ள மிரா வீதி பகுதியைச் சேர்ந்த 3ஆம் வகுப்பு சிறுமி பகுதி நேர வகுப்புக்குக் கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்று வந்துள்ளார்.
குறித்த சிறுமி மிகவும் சோர்வாகவும், கால்கள் வீங்கிய நிலையிலும் வீட்டிற்கு வந்ததையடுத்து பதறிப்போன பெற்றோர் சிறுமியை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
.
வீட்டுப்பாடத்தை முழுமையாகச் செய்து முடிக்காததால் பகுதி நேர ஆசிரியை சிறுமியை 450 முறை உட்கார்ந்து எழுமாறு (தோப்புக்கரணம் போடுமாறு) தெரிவித்துள்ளார். இதனாலேயே குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரிய வந்த பெற்றோர் குறித்த ஆசிரியை மீது பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாகப் பகுதி நேர ஆசிரியை மீது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 324 மற்றும் சிறார் விதிகள் நீதி சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3ஆம் வகுப்பு மாணவிக்கு 450 தோப்புக்கரண தண்டனை - ஆசிரியை மீது வழக்கு
Published By: Daya
23 Jan, 2020 | 04:20 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM