என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தயார் - ஹக்கீம்

Published By: Vishnu

23 Jan, 2020 | 03:23 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளை என்னுடன் தொடர்புபடுத்தி தேர்தலில் இனவாத அரசியல் காய்நகர்த்தல்களை முன்னெடுக்க சிலர் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அத்துடன் என்மீது சுமத்தப்படுகின்ற இந்த குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக மிக விரைவில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும்  விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை கொடுப்பதற்கும், வாக்குமூலங்களை வழங்கவும் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

உயிர்த் ஞாயிறு தாக்குதல் முஸ்லிம் பெயர்தாங்கிகளால் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் அவர்களை உண்மையான  இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. இது வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளி என்பதில் சந்தேகமே இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை  சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01