( ஜே.எம்.ஹாபீஸ் )
கட்டுத்துவக்கிற்கு வெடிமருந்தை உட்செலுத்த முயன்றபோதே அது வெடித்ததில் 16 வயது சிறுவன் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளை, கரங்கஹதென்ன, கம்மடுவ பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சிறுவன், கட்டுத்துவக்கை பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாட முயன்றுள்ளான். அதற்காக, கட்டுத்துவக்கிற்கு வெடிமருந்தை உட்செலுத்த முயன்றபோது துவக்கு வெடித்துள்ளது.
இச் சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM