பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதினின் சகோதரர் ரிப்கான் பதியூதின் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் - தலை மன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபா பெறுமதியான 40 ஏக்கர் காணியை போலி காணி உறுதிகளை தயார் செய்து கையக்கப்படுத்திக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில், வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய ரிப்கான் பதியுதீனைக் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில் சி.ஐ.டி.யினர் அவரை கைதுசெய்ய தொடர்ச்சியாக தேடுதல்களை முன்னெடுத்திருந்த நிலையில் இன்றைய தினம் அவர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகினார்.
இதன்போதே அவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM