இலங்கை பெற்றோலியக் கூட்டுத் ஸ்தாபனத்திற்கு அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களினூடாக 154 பில்லியன் ரூபா தீர்க்கப்படாத கடன் தொகை உள்ளதாக குறித்த கூட்டுத் தாபனம் பயணிகள் போக்குவரத்து மற்றும் மின்சக்தி, சக்திவலு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத் ஸ்தாபனம் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை மின்சார சபை 86 பில்லியன் ரூபா கடன் தொகையைும், ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் 48 பில்லியன் ரூபா கடன் தொகைகையும் கொண்டுள்ளது.
அத்துடன் இலங்கை ரயில்வே திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன மொத்தமாக 49 பில்லியன் ரூபா கடன் தொகையையும் கொண்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக சுயாதீன மின் உற்பத்தி நிறுவனங்கள் 10 பில்லியன் ரூபா கடனையும், மூன்று ஆயுதப் படைகளும் 1.5 பில்லியன் ரூபா கடன் தொகையை கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM