கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை 

Published By: Digital Desk 4

23 Jan, 2020 | 12:34 PM
image

கிண்ணியா பிரதேசத்தில் பிரதான வீதிகளில் இரவு வேளைகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா பிரதேசத்தில் பிரதான வீதிகளில் இரவு வேளைகளில் மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும், விபத்துக்குள்ளாவதாகவும் கவலை  தெரிவிக்கின்றனர்

இதற்கான தீர்வினை நகர சபையின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், கட்டாக்காலி மாட்டு   உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37